5000 கோடி சொத்து.. தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து.. லதா ரஜினிகாந்தின் உண்மை முகம்.. போட்டு உடைத்த பிரபலம்.. Trending News

கடந்த ஒரு வார காலமாகவே தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா அவர்களின் விவாகரத்து விவகாரம் தான் பெரும் செய்தியாக பேசப்பட்டு வருகிறது.

கிட்டத்தட்ட 18 வருடங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்திருந்த இந்த ஜோடி திடீரென இருவரும் பிரிந்து வாழ போவதாக இரண்டு வருடத்திற்கு முன்னே அறிவித்துவிட்டு,

இருவரும் தனித்தனியே அவரவர் வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில் அவ்வப்போது பிள்ளைகளை மட்டும் சந்தித்து பேசி பழகுவது என இருந்து வந்தனர்.

ஐஸ்வர்யா – தனுஷ்:

இப்படியான நேரத்தில் இவர்கள் இருவரும் மீண்டும் திரும்ப சேர்ந்து விடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் திடீரென முறையாக விவாகரத்துக்கேட்டும் குடும்ப நலக் கோட்டில் மனுதாக்கல் செய்தனர்.

இதையும் படியுங்கள்: எனக்கு அது கூட வேணாம்.. விட்றுங்க.. தனுஷ் விவாகரத்து ஏற்பாடு.. நடப்பது என்ன..?

இருவரின் இந்த மனு தாக்கல் விவகாரம் தமிழ் சினிமாவில் மீண்டும் பூதாகரமாக வெடித்து விவாகரத்து செய்து பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நேற்று சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததை அடுத்து வழக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி தனுஷ் ஐஸ்வர்யா இருவரையும் நேரில் அழைத்து,

அக்டோபர் 7தேதி ஆஜராக உத்தரவிட்டிருக்கிறார். எனவே வருகிற அக்டோபர் 7ஆம் தேதி இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏதேனும் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவாகரத்துக்கு காரணம்:

இதனுடைய இவர்களின் விவாகரத்து விவாகரத்து ஏன் நடக்கிறது?என்ன விஷயம்? இதன் பின்னணியில் என்ன காரணம் இருக்கிறது என பல கோணத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர்.

அந்த வகையில் தற்போது இந்த விவாகரத்துக்கான முக்கிய முதல் காரணமே தனுஷ் ஆகத்தான் இருந்து வருகிறாராம்.

தனுஷுக்கு குடும்பத்தின் மீது ஒரு பொறுப்பில்லாமல் தன் இஷ்டத்துக்கும் செலவு செய்வது. இஷ்டத்துக்கும் நடிகைகளுடன் சுற்றிதிருவது இப்படி இருந்து வருவதால்,

அவரை பார்த்து லதா ரஜினிகாந்த் பயப்படுகிறாராம். இவரை இதுக்கு மேல் வீட்டில் வைத்திருந்தால் தனது சொத்து எல்லாத்தையும் அழித்துவிடுவார் என அஞ்சிய நிலையில்,

அவரைவிட்டு பிரிந்து வந்துவிடு என் மக்களிடம் கூறியுள்ளனர். தனுஷின் நடவடிக்கைகள் மாறாமல் அப்படியே இருந்தால் விவாகரத்துசெய்துவிடலாம் குடும்பம் முன்னரே திட்டமிட்டிருந்ததாம்.

இதையும் படியுங்கள்: என் வயதை கூட பார்க்காமல் என்னை படுக்கைக்கு அழைத்தார் அந்த டைரக்டர்.. லட்சுமி ராமகிருஷ்ணன் ஓப்பன் டாக்..!

இது தான் விவாகரத்துக்கான காரணமாக பார்க்கப்படுகிறதாம். அதாவது, நடிகர் ரஜினிகாந்தின் முதல் மகளும் விவாகரத்து செய்தவர் தற்போது இரண்டாவது மகளும் விவாகரத்து செய்து இருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு மட்டும் 5000 கோடியை தாண்டுகிறது. இந்நிலையில் நடிகர் தனுஷ் பண விஷயத்தில் மிகவும் அஜாக்கிரதையாக இருக்கிறார் ஊதாரியாக இருக்கிறார்.

இவர் நிச்சயமாக தங்களுடைய சொத்தை அழித்து விடுவார் என்ற பயத்தில் இருந்திருக்கிறார் லதா ரஜினிகாந்த்.

ஊதாரித்தனம் செய்யும் தனுஷ்:

இதனை பல்வேறு இடங்களில் பல்வேறு நிகழ்வுகளில் குத்தி காட்டியும் பேசியிருக்கிறார் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: நிஜ வாழ்வில் இவ்ளோ கஷ்டமா..? எதிர்நீச்சல் சீரியல் நந்தினியின் மர்ம பக்கங்கள்..!

இப்படியே சென்றால் ஒரு கட்டத்தில் ரஜினிகாந்தின் குடும்பம் மிகப்பெரிய கடன் நெருக்கடியில் சிக்கி இருக்கிறது என்ற சூழ்நிலையும் உருவாகிவிடும் என்பதால் தான்,

ஐஸ்வர்யா தனுஷ் உடன் விவாகரத்து என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என்று பிரபல பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.