இந்த நேரத்தில் நடக்கும் உடலுறவு தான் முழுமையானது.. வெளிப்படையாக கூறிய வித்யா பாலன்…! Trending News

கேரளாவில் உள்ள பாலக்காட்டில் தமிழ் பேசும் குடும்பத்தில் பிறந்த வித்யா பாலன் மும்பை பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பை முடித்திருக்கிறார். இதனை அடுத்து இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.


வித்யா பாலன் முதல் முதலாக மோகன்லாலுடன் இணைந்து சக்கரம் என்ற மலையாள திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் அந்த படம் தள்ளி வைக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த படத்தில் மீரா ஜாஸ்மின் நடித்திருந்தார்.

நடிகை வித்யா பாலன்..

1998-ஆம் ஆண்டு தொலைக்காட்சி விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். இந்த படங்களை பிரதீப் சர்க்கார் இயக்கியிருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

2007-ஆம் ஆண்டு வெளி வந்த குரு திரைப்படம் வித்யா பாலனுக்கு முதல் திரைப்படமாக அமைந்தது. இதை இவர் தண்டுவட மரப்பு நோயால் அவதிப்படும் பெண்ணாக நடித்ததை எடுத்து மணிரத்தினத்தின் சிறந்த வரவேற்பை இந்த படம் பெற்றிருந்தது.


இதையும் படிங்க: சைடு போஸில் சைசை காட்டி.. திணறடிக்கும் கிளாமர் குடோன் ஷிவானி நாராயணன்..!

மேலும் இவர் 2006-ஆம் ஆண்டு பிலிம் பேர் விருதினை பெற்றிருக்கிறார். அத்தோடு ஸ்டார் ஸ்கிரீன் விருதையும் பெற்ற இவர் ஜி சினி விருதுகளையும் பெற்றிருப்பதை பார்க்கும் போது உங்களுக்கு அவர் நடிப்புத் திறன் பற்றி சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

இந்த நேரத்தில் நடக்கும் உடலுறவு..

இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் பேசி இருக்கக்கூடிய வித்யா பாலன் தந்திருக்கும் கருத்துக்கள் ரசிகர்களின் மத்தியில் பரவலாக பரவி வருகிறது.

தற்போது 40 வயதை தாண்டி உள்ள நடிகை வித்யா பாலன் சமீபத்தில் உடலுறவு குறித்து தன்னுடைய பார்வையை வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார்.


அவர் கூறியதாவது 40 வயதை கடந்த பிறகு தான் எனக்கு படுக்கை விஷயத்தில் குறும்புத்தனமான யோசனைகள் மற்றும் ஈடுபாடு அதிகரித்தது உள்ளது.

மேலும் 40 வயதுக்கு பிறகு தான் என்னை நான் சூடாக உணர்கிறேன். 20 வயதுகளில் கனவை நோக்கி என் வாழ்க்கை நகர்ந்தது. 30 வயதில் என்னுடைய சுற்றம், சமூகம் பற்றி அறிந்து கொள்வதில் காலங்கள் நகர்ந்தன.

அத்தோடு 40 வயது ஆகிறது. எனினும் தற்போது தான் என்னுடைய வாழ்க்கையை நான் அனுபவிக்க தொடங்கி இருக்கிறேன் எனக் கூறியிருக்கிறார்.

குறிப்பாக 40 வயதுக்கு பிறகு இருக்கும் நேரங்களில் நடக்கும் உடலுறவு தான் முழுமையானது என நம்புகிறேன் என்று சொன்ன விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

வெளிப்படையாக பேசிய வித்யா பாலன்..

அந்த வகையில் பெரும்பாலான பெண்களுக்கு இப்படித்தான் வாழ்க்கை அமைகிறது. இதனால் தான் இளம்பெண்கள் படுக்கையறை விஷயங்களை என்ஜாய் செய்வது கிடையாது.


இதையும் படிங்க: முதலிரவில் இப்படித்தானே இருந்தேன்.. இப்போ மட்டும் என்ன..? மனத்தை வாங்கிய மில்க் நடிகை.. வெறுத்த வெற்றி இயக்குனர்..!

எனவை 40 வயதுக்கு பிறகு அவர்களுக்கு புரிதல் கிடைக்கும். அப்போது அவர்கள் என்ஜாய் செய்வார்கள் என கூறியிருக்கிறார் நடிகை வித்யா பாலன். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் வாயடைத்து விட்டார்கள்.

இதனை அடுத்து இந்த நேரத்தில் நடக்கும் உடலுறவு தான் முழுமையானது என்பது பற்றிய வெளிப்படையான கருத்தை தெரிவித்த வித்யா பாலனின் கருத்துக்களை நண்பர்களுக்கு பகிர்ந்து வருவதோடு அவர் சொன்ன கூற்றில் உண்மை உள்ளது என்பதை ஆய்வு செய்து வருகிறார்கள் என சொல்லலாம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.